இணையதளம் மூலம் வாகன காப்பீடு பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி: சென்னை காவல் ஆணையர் பேட்டி

சென்னை: இணையதளம் மூலம் வாகன காப்பீடு பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பேட்டியளித்துள்ளார். அதில் மோசடி செய்து ரூ.3 கோடி சொத்து ஆவணம், 133 சவரன் நகை, ரூ.9.5 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடியில் ஈடுபட்டதாக கூறி 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: