ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வந்த காரை சோதனை செய்ததில் 160 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: