தமிழக மீனவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை பாஜக நினைத்தால் தடுக்க முடியும்.: கனிமொழி எம்.பி

சென்னை: தமிழக மீனவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை பாஜக நினைத்தால் தடுக்க முடியும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் பாஜக வெறும் கண்டனம் மட்டும் தெரிவிப்பது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: