பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரியோ, தமிழகமோ பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: