முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் தேடப்படும் பவாரியா கொள்ளையனை 3 வாரத்தில் கைது செய்ய உத்தரவு !

சென்னை: முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் தேடப்படும் பவாரியா கொள்ளையனை 3 வாரத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கொள்ளையன் ஜெயில்தர் சிங்கை 3 வாரத்திற்குள் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு அமைச்சர் சுதர்சனத்தை கொலை செய்த கொள்ளையர்கள், 63 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்.

Related Stories: