மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த தடை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அறிவித்துள்ளார்.

Related Stories: