இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதி

காரைநகர்: இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதியானது. காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Related Stories: