போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ஜன.28 ல் திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ஜனவரி 28 ல் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். வேதா நினைவு இல்லத்தை ஜனவரி 28-ல் காலை 10.30க்கு ஓபிஎஸ் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

Related Stories: