தமிழகம் புதுக்கோட்டையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு தடை Jan 24, 2021 டிராக்டர் பேரணி குடியரசு தினம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடைவிதித்துள்ளார். தடையை மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை