தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பது பாஜக மட்டுமே: சி.டி.ரவி

சென்னை: தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பது பாஜக மட்டுமே என பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார். பிரதமர் மோடி மீது தவறான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறியுள்ளார். சீன அதிபர் இந்தியா வந்த போது அவரை சந்திக்க மாமல்லப்புரத்தை தேர்வு செய்தவர் பிரதமர் மோடி. தமது உரையில் திருக்குறள், கணியன் பூங்குன்றனார், பாரதியார் கவிதையை குறிப்பிட்டுள்ளார் பிரதமர் எனவும் கூறினார்.

Related Stories: