இந்தியா இந்தியா - சீனா கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 இந்தியா தளபதிகள் சீனா பேச்சுவார்த்தை மோல்டோ: லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது. சுசுல் முகாம் அருகே மோல்டோவில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பேசும் மோடி உ.பி.யில் பெண்கள் நிலைகுறித்து பேசுவாரா?: மம்தா பானர்ஜி கேள்வி
நாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்
மத்திய அமலாக்கத்துறை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது: பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது: ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி பேச்சு
கொரோனா பரவல் மீண்டும் உச்சம்; ஒரே நாளில் நாடு முழுவதும் 18,711 பேருக்கு தொற்று உறுதி: மக்கள் அச்சம்..!
தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு