தமிழகம் சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் பலி dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 sanarpatti குளம் திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அஞ்சுகுழிபட்டி சின்னச்சான் குளத்த்தில் குளித்த ராதா(37) அவரது மகள் பவ்யா(13), தோழி சரஸ்வதி(13) ஆகியோர் மூழ்கி பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி
வலங்கைமான் சுள்ளன் ஆறு பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜ வேட்பாளராக கவுதமி அறிவிப்பு: அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி
குதிரை ரேசில் முந்துவது யார்? ஸ்ரீவை. தொகுதிக்கு அதிமுகவினர் கடும் போட்டி : பாஜவின் நெருக்கடிக்கு பணியுமா ஆளுங்கட்சி
நிலவரம் சரியில்லை என்றாலும் மல்லுக்கட்டு வடக்கு தொகுதியில் சீட் கேட்டு வரிந்து கட்டும் அ.தி.மு.க.,வினர்: தேறாது என்று தெரிந்து விட்டதால் கூட்டணிக்கு தள்ளிவிட தலைமை முடிவு