குற்றம் பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை Jan 24, 2021 ரவுடி மகாராஜன் மரணம் பல்லிவரமங்கலம் திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன்(32) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி மகாராஜனின் உடலை கைப்பற்றி வைப்பூர் காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்தனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது