சென்னை: பரபரப்பான சூழலில் பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுருக்கு அவரது வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். கடித்தில், எனது வாடிக்கையாளர் (பேரறிவாளன்) 29 ஆண்டுகள் உண்மையான சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். எந்தவொரு மனிதனுக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த துன்பம் போதுமானது. பேரறிவாளர் குற்றமற்றவர் மற்றும் எந்தவொரு சட்ட உதவியும் இல்லாததால் அவர் இன்னும் சிறையில் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.