மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் கைது

மதுரை: ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகாரில் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் செல்வராஜ், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகி முரளி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: