குற்றம் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் கைது Jan 23, 2021 மதுரை பிராந்திய தொழிலாளர் நல ஆணையர் மதுரை: ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகாரில் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் செல்வராஜ், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகி முரளி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு