டெல்லி: ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அமைதியாக பேரணி நடக்கும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் உறுதியளித்ததை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.