செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கைதான குமார், தேவராஜ் இருவரும் 1.5 மாதமாக போலி பெயிண்ட் விற்பனையில் ஈடுபட்ட புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: