குற்றம் செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவர் கைது Jan 23, 2021 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கைதான குமார், தேவராஜ் இருவரும் 1.5 மாதமாக போலி பெயிண்ட் விற்பனையில் ஈடுபட்ட புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு