இலங்கை கடல் பகுதியில் விசைப்படகை மூழ்கடித்து கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல் தமிழகம் வந்தது..!!

புதுக்கோட்டை : இலங்கை கடல் பகுதியில் விசைப்படகை மூழ்கடித்து கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல் தமிழகம் வந்தது. உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் புதுக்கோட்டை கொட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகம் கொண்டுவரப்பட்டது. தமிழக மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் கப்பலை மொத செய்து மூழ்கடித்தது.

Related Stories: