பயிர்கள் சேதம் அடைந்ததால் மன உளைச்சல்!: நாகை அருகே ரயில்முன் பாய்ந்து விவசாயி தற்கொலை..!!

நாகை: நாகை அருகே ஆவராணி என்ற இடத்தில் ரயில்முன் பாய்ந்து விவசாயி ரமேஷ்பாபு (58) தற்கொலை செய்துகொண்டார். பயிர்கள் சேதம் அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ்பாபு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: