ம.பி-யில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு..!!

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக போபாலில் ராஜ்பவனை நோக்கி சென்றபோது காங்கிரஸ் தொண்டர்களை கலைக்க போலீசார் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டனர்.

Related Stories: