இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..!!

டெல்லி: இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்டைபட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் 4 உடல்களும் ஒப்படைக்கப்பட உள்ளன. ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடலோர காவல்படையினர், இந்திய கடலோர காவல்படையினரிடம் 4 உடல்களையும் ஒப்படைந்தனர்.

Related Stories: