போக்குவரத்து நெரிசல்!: சென்னை வெளிவட்ட சாலையின் 2ம் பகுதியை திறக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: சென்னை, புறநகர் வெளிவட்ட சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் நெமிலிசேரி - மீஞ்சூர் சாலையை திறக்க வேண்டும். சாலையை திறப்பதால் சென்னையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆதனால் வெளிவட்ட சாலையை உடனடியாக திறக்க தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: