தமிழகம் அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு Jan 22, 2021 அரக்கோணம் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி விசைத்தறி தொழிலாளி உயிரிழந்துள்ளார். சம்பத்ராயப்பேட்டையில் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்தார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்