தமிழகம் கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2021 மீனவர்கள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கொழும்பு: இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள். தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரை மாற்றக் கோரி தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் கடிதம்
தாம்பரம் 3வது அகல ரயில் பாதை பணிகள் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை விரைவு ரயில்கள் சென்னை செல்லாது: செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும் என அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தல்: பொதுமக்கள் வாக்களிப்பதற்காக ராமநாதபுரத்தில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு
நீதிமன்றத்தை இழிவாக பேசிய எச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?: ஐகோர்ட் எச்சரிக்கை
பங்களாபுதூர் அரசு பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட 13,000 ஸ்கூல் பேக்குகளை லாரியில் இருந்து இறக்க திமுக எதிர்ப்பு