மராட்டில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 7 தொழிலாளர்கள் மயக்கம்..!!

புனே: மராட்டிய மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ஆலையில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாட்டில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷவாயு கசிந்து விபத்துக்குள்ளானது. விஷவாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் 7 பேர் மயங்கி விழுந்ததால், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: