குற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல்!: 2 பேர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2021 மாவட்டம் செங்கல்பட்டு செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மைதின், மீரான் ஆகிய 2 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்
திருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றில் கட்டி இழுத்து காரில் கடத்திச்சென்ற மர்ம கும்பல்: வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா?
திருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை