குற்றம் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 693 கிராம் நகை பறிமுதல்..!! Jan 22, 2021 விமான நிலைய திருச்சி பயணிகள் திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 693 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜா, சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது