பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வரும் 27-ம் தேதியும், தேரோட்டம் 28-ம் தேதியும் நடைபெறுகிறது.

Related Stories: