தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படை செயல் கண்டிக்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படை செயல் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: