ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கில் கைதான 2 சீனர்கள் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

சென்னை: ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கில் கைதான 2 சீனர்கள் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவன இயக்குநர்கள் பிரமோதா, பவான், 2 சீனர்கள் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: