சென்னை: தென்சென்னை பகுதிக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின், மாவட்ட அளவிலான சார்பு அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி எம்.ஜி.ஆர் இளைஞர் அணியில் மாவட்டச் செயலாளர் அபிசேக் ரங்கசாமி மற்றும் துணைச் செயலாளர் முத்து பரணி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். தொடர்ந்து மகளிர் அணியில் மாவட்ட தலைவர் வளர்மதி மற்றும் இணைச் செயலாளர் கலைச்செல்வி, மாணவர் அணியில் மாவட்டச் செயலாளர் சுனில்,