இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் !

சென்னை: இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி விசைப்படகோடு மீனவர்களை மூழ்கடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: