இந்தியா தமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 மரணம் கடற்படை மீனவர்கள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை யாழ்பாணம்: தமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை என்று இலங்கை கடற்படை கேப்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை பிடிக்கச் சென்றபோது கடற்படைக் கப்பல் மீது ஒரு படகு மோதியதாக அதிகாரி புகார் அளித்திருந்தார்.
மக்களே கவனம் தேவை...! அமைதியாக அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேர் பாதிப்பு: 108 பேர் உயிரிழப்பு
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படுத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம்
மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு விடுமுறை..! பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அதிரடி
முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரத்தில் தேர்வு வாரியம் அலட்சியம் காட்டுவது ஏன்?: தமிழக அரசின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக விதிமுறைகள் அதிகாரமின்றி இருக்கின்றன: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஆளுநரை தாக்க முயன்ற விவகாரம் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: இமாச்சல சபாநாயகர் அறிவிப்பு
மீண்டும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: கறிக்கோழி, முட்டை விற்பனைக்கு தடை: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு