மும்பை: வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 304 புள்ளிகளி உயர்ந்து 50,096 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 14,709 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.