×

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Puthuvai , Dry weather will continue for the next 4 days in Tamil Nadu, Puthuvai .: Meteorological Center Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...