மதுரை ஸ்மார்சிட்டி திட்ட பணிகளில் முறைகேடா?: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை: மதுரை ஸ்மார்சிட்டி திட்ட பணிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க கோரிய மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவைப்படும்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எம்.எம்.சந்தரரேஷ், ஆனந்தி அமர்வு தெரிவித்துள்ளது.

Related Stories: