தமிழ் பலகைகளை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்ய ஈரோட்டில் போராட்டம்.!!!

ஈரோடு: தமிழ் பலகைகளை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினரை கைது செய்யக் கோரி ஈரோட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: