தமிழகம் தமிழ் பலகைகளை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்ய ஈரோட்டில் போராட்டம்.!!! Jan 20, 2021 ஈரோடு வடல் நாகராஜ் தமிழ் ஈரோடு: தமிழ் பலகைகளை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினரை கைது செய்யக் கோரி ஈரோட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்