ஜெயலலிதாவுக்கு முன் நடித்துக் கொண்டிருந்தவர் ஓ.பி.எஸ்: போடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு.!!!

போடி: தேனி மாவட்டம் போடியில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். ஜெயலலிதாவுக்கு முன் நடித்துக் கொண்டிருந்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதிர்ஷ்டத்தால் 3 முறை முதலமைச்சர் ஆனவர் ஓ.பன்னீர்செல்வம். ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்த இருந்த நிலையில் முதலமைச்சாரானார் ஓ.பி.எஸ். என்றும் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

Related Stories: