சென்னை காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.: வைகோ வலியுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 மீனவர்கள் புதுக்கோட்டை வைகோ சென்னை: நடுக்கடலில் காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். காணாமல்போன மீனவர்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை
ரூ.1,330 கோடி நிலக்கரி இறக்குமதி விவகாரம் கூட்டு புலனாய்வு குழு விசாரணை கோரி பொதுநல வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
கடன் வாங்கிய போது அளித்த வெற்று பத்திரத்தில் ரஜனிகாந்த் பெயரை தானே எழுதி கொண்ட பைனான்சியர்: உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா குற்றச்சாட்டு
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தமிழகத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை: பொதுமக்கள் கடும் அவதி; பேச்சு நடத்த அரசு அழைக்கவில்லை; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு; பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு