வாணியம்பாடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலசுப்ரமணி என்பவரின் நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாதம் ரூ.24 லட்சம், 46 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பாலசுப்ரமணி, அவரது மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கிலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: