×

தக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை.: 4 பேர் கைது

கன்னியாகுமரி: தக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரை வழிமறித்து கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் விரைந்து கைது செய்தனர்.


Tags : robbery ,jeweler ,Thakkala , Rs 80 lakh robbery from a jeweler disguised as police near Thakkala: 4 arrested
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!