பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருச்சி: பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: