வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 13 ரயில்களின் வருகையில் தாமதம்

சென்னை: வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டம், வெளிச்சம் குறைபாடு காரணமாக 13 ரயில்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்படுகிறது.

Related Stories: