சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. ராணுவம், கடற்படை, விமானப் படையினரின் ஒத்திகை நிகழச்சி நடைபெற்றது. காவல், கடலோர காவல்படை, குதிரைப்படை, தீயணைப்புத்துறையும் ஒத்திகை அணிவகுப்பில் பங்கேற்றனர். கமாண்டோ, ஊர்காவல் படை ஆகியவற்றின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெறுகிறது.