குற்றம் திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 நபர்கள் ரயில் நிலையம் திருத்தணி திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியில் ஈடுப்ட்ட சாய் கல்யாண் சாய், ராஜேந்திர பிரசாந்த ஆகியோரை கைது செய்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
ஒடிசாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.7.9 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 3 பேர் கைது...முக்கிய குற்றவாளிக்கு வலை..!!
வேலை வாங்கி தருவதாக 3.28 கோடி மோசடி: அண்ணா பல்கலை. துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது: போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி : மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை