சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: இன்று காலை 9.45 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார். ஏற்கனவே சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செலுத்திக் கொண்டார்.

Related Stories: