சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே ஓஎம்ஆர் சாலையில் முதல்வர் பேசுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது.