காட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பாக நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

திருவள்ளூர்: திருவள்ளுர் காட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பாக நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 ம் தேதி காலை 11 மணிக்கு நடப்பதாக இருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: