தமிழகம் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி போராட்டம் நிறைவு dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 கந்தசாமி எதிர்ப்பு Kiranpedi Tarna புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை முடித்துக்கொண்டார். முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து காலை 11 மணி முதல் நடந்த தர்ணா நிறைவு பெற்றுள்ளது.
தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்-திருவாரூரில் பயணிகள் கடும் அவதி
தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் 90 சதவீத அரசு பஸ்கள் நிறுத்தம்-தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கவில்லை: சென்னை அண்ணா சாலையில் மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் சாலை மறியல்
சாலை பராமரிப்பு பணியால் தேரோட்டம் ரத்து திருச்செந்தூர் மாசி திருவிழாவில் இன்று ரத உற்சவ வைபவம்-நாளை தெப்ப உற்சவம்