சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மருத்துவர் சாந்தாவின் உடல் அடையாறில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

Related Stories: